பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள்நெறி



குழல் இனிதென்பார் யாழ்இனி தென் பார் குறையுள ஒலியதில் உயிரிலேயே,

மழலையின் இனிமையில் மணிமொழி தமிழினில் மனதினில் கிறைசுகம் நிகரிலேயே,

குறள்நெறிக் கண்ணன் பாடலே. குணமொடு நன்மை நாடலே:

அமிழ்தினும் இனியது அகமது குழைவது அரிதினும் அரியது பரிவினில் மலர்வது, :பெ}


20