இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குறள்நெறி
குழல் இனிதென்பார் யாழ்இனி தென் பார் குறையுள ஒலியதில் உயிரிலேயே,
மழலையின் இனிமையில் மணிமொழி தமிழினில் மனதினில் கிறைசுகம் நிகரிலேயே,
குறள்நெறிக் கண்ணன் பாடலே. குணமொடு நன்மை நாடலே:
அமிழ்தினும் இனியது அகமது குழைவது அரிதினும் அரியது பரிவினில் மலர்வது, :பெ}
20