பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் நெறி

9. விருந்தோம்பல்.

~{@ఆశాజ

அறத்துப்பால். அதிகாரம்-9

இராகம்-இந்தோளம். தாளம். ஆதி,

எடுப்பு.

விருந்தோம்பும் பண்பது பெருந்தனமே-நண்பா வேள் வியது புரியின் புகழ்விளைந்திடுமே. (வி)

தொடுப்பு.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்

. விருந்தோம்பும் வேளாண்மை செய்தலின் பொருட்டாம் உலகிலே (வி)

படுப்பு.

விருந்தென வந்தவர் வெளியில் இருக்கவே மருந்தையும் உண்ணுதே மாண்பதுவே.

முடிப்பு:

அருங்குணம் இதனலே வளர்ந்திடும் மேன்மேலே பொருந்திய அருளோடும் திருந்திய மனதோடும் (வி)

22


22