இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குறள் நெறி
9. விருந்தோம்பல்.
~{@ఆశాజ
அறத்துப்பால். அதிகாரம்-9
இராகம்-இந்தோளம். தாளம். ஆதி,
எடுப்பு.
விருந்தோம்பும் பண்பது பெருந்தனமே-நண்பா வேள் வியது புரியின் புகழ்விளைந்திடுமே. (வி)
தொடுப்பு.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்
. விருந்தோம்பும் வேளாண்மை செய்தலின் பொருட்டாம் உலகிலே (வி)
படுப்பு.
விருந்தென வந்தவர் வெளியில் இருக்கவே மருந்தையும் உண்ணுதே மாண்பதுவே.
முடிப்பு:
அருங்குணம் இதனலே வளர்ந்திடும் மேன்மேலே பொருந்திய அருளோடும் திருந்திய மனதோடும் (வி)
22
22