பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள்நெறி



சந்தம்,

கிலத்தின் வளமதை குறைத்துவருமிடி.

களரதுபோல் பிறர்க்கும் பயனிலை தனக்கும் பயனிலை

அறிவிலியால்

எதற்கும் பொருள தன் கலத்தில் உயர்வது இனிக்கும் நிலவரும் கல்வியதால்

விலங்கொடு கிகரென மனிதரை வைப்பரே இலங்கிடு நூலவர் இதனே யுணருவாய்,


28