பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைய முது

14. கேள்வி.

مسمسم من 3 صحديمة பொருட்டால். அதிகாரம்-42. இராகம்-கருநாடக தேவகாந்தாரி. தாளம்- ஆதி எடுப்பு, கேள்விச்செல்வம் சிறந்த செல்வமடா-தம்பி கேட்குங்தோறும் விரிந்து செல்லுமடா-என்றும்

. (கே.) தொடுப்பு, ஆள் வினே அறவோரின் வாய்மொழி கேளாது அரைத்ததையே அரைப்போர் அவிந்தாலென்

வாழ்ந்தாலென். (கே) படுப்பு. துணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினராதல் அரிதாமே.

முடிப்பு. இணங்கிய பொழுதெலாம் தினந்தினம் கேட்பாய் இதமான அறிவுரை பதம்பெற உதவிடும். (கே) சந்தம். செவிக்குணவில்லாத பொழுதினில் துணேயென வயிற்றினுக் குணவது சிறிதுகொடு பசித் திரு விழித் திரு பகுத்தறிவுக் கண்ணன் பாடலேச் சுவைத்துகல் லறிவுபெறு.

கற்றிலயிைனும் கேட்கும்பொருளது உற்றிடுதுயரதை போக்கற்கினியது. (கே)

29.


29