பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



20. வலிமையறிதல்.

سيمبسماعين: ممسمعه பொருட்பால். அதிகாரம்-48

இராகம்-காதநாமக்கிரியை. தான்ம.ரூபகம்

எடுப்பு.

வலிமையறிகுவாய்-நல்ல பலனைப் பெறுகுவாய் வகையுடன் எதிலும் மிகையினை வுணர்ந்து, (வ)

தொடுப்பு.

நிலைமையறிந்து செயலில் முனேங்து நின்றிடுவாய் துனேவலியில் வென்றிடுவாய் பகைய தனே, (வ)

படுப்பு, பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெய்தாலே.

முடிப்பு.

கோலினேவுணர்ந்து குடிகிலேயளந்து கொண்டி டுக தன்னளவை கண்டி டுக பன்னலமும். (வ)

சந்தம், ஈவதிலும் அளவறிந்து பெறுவதிலும் வகையறிந்து

37


37