பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள்நெறி



24. தெரிந்துவியைாடல்.

سنت انتخت عماناچکینیچه مساسی பொருட்பால், அதிகாரம்-52

இராகம்.தன் யாசி, தாளம் ரூபகம். எடுப்பு.

கன் மையும் தீமையும் நன்றிந்தாற்றுகவே-அங்த வன்மையும் தன்மையும் வளம்பெற தினக்

தினம் (5) தொடுப்பு,

அன்பறிவு தேற்றம் அவாவின் மை தன்னில் கன்குடையோனுக நால்வகைத்தெளிவும் தென்புடனேபெற்று திறனதில் மிகுத்து

செயல்முறைகள் ஒர்ந்தவனே உயர்வினையில் தேர்ந்திடுவான்; (க)

படுப்பு.

வாரிபெருக்கி வளம்படுத்துற்றவை ஆராய்வான் செய்கவினையே.

முடிப்பு.

காரியம் எதனிலும் காரணம் உணர்ந்தே

கருத்துடன் முடிக்கும் பொறுப்பின கை

வீரியவளமும் மேழியின்செல்வமும்

விதவிதமாம் பொருள் குவிய வினேபலவும் பயிலுகவே. (s)

42


42