பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



26. பொச்சாவாமை

•ళాశాఇష్ట్రీజాso

பொருட் பால், அதிகாரம்-54. இராகம்-பேகாக். தாளம்.ரூபகம்,

எடுப்பு. மறதியுன் றன் பெருமைபோக்கும் மதிமயக்கும் வறுமைபோலே. (மற!

தொடுப்பு. பொருளிருந்தென்ன புகழிருந்தென்ன பொறுப்புடனதை போற்ருதுவிடுக்கும்.(மற)

படுப்பு அரியவென்ருகாததில்லை பொச்சாவா கருவியினலே போற்றிச் செய்யின்,

முடிப்பு. பெரிதேகடமை மறவாத் திறமை எளிய வினையும் நினைவில் பதிக. (மற}

சந்தம். மறதியின் சோர்வுடன் குலவிடும் மனிதனைப் பேர்புகழ் மறந்திடும் மடமையில் மகிழ்வினில் கடமையை மறந்தவர் இழிவினைப் பெறுபவர் w பயந்து மறந்து கெடாதே-குலேந்து மெலிந்து விடாதே (மற)

45


45