பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி




ஒப்பிடுமே உலகமதும் ஓங்கிடுமே நினதுடிகழ் (நடு)

வாணிப முறையிலும் நடுநிலை பேணிடுவாய்-கணம் நாணிடு பிறர்பொருள் கருதிடல் தீவினையாம் - பெரும்

நன்மைபல வந்திடினும் புன்மைநிலை கண்டுமெய்த் தன்மையுள்ள நெறியிதனை வன்மையுடன் கொண்டுநீ (நடு)

 
 

12