இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
இசையமுது
3. அடக்கமுடைமை.
அறத்துப்பால், அதிகாரம்-13.
இராகம்-ஆரபி. தாளம் ஆதி.
எடுப்பு.
போகாதே முறைதவறாய்-நண்பனே! பொல்லாத ஆரவாரம் வெல்லாது எந்தநாளும்
(போகா)
தொடுப்பு:
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் படுவார்
ஆகையினாலே (போகா,
படுப்பு.
தீயினால்சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால்சுட்டவடு ஈதறிவாய்,
முடிப்பு.
வாயிலே தன்னடக்கம் செயலில் புலனடக்கம் வலிவோடு காப்பவனே தெளிவான வாழ்வினன்
(போகா)
13