பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/15

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது



3. அடக்கமுடைமை.

அறத்துப்பால், அதிகாரம்-13.

இராகம்-ஆரபி. தாளம் ஆதி.

எடுப்பு.

போகாதே முறைதவறாய்-நண்பனே! பொல்லாத ஆரவாரம் வெல்லாது எந்தநாளும்

(போகா)

தொடுப்பு:

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் படுவார்

ஆகையினாலே (போகா,

படுப்பு.

தீயினால்சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால்சுட்டவடு ஈதறிவாய்,

முடிப்பு.

வாயிலே தன்னடக்கம் செயலில் புலனடக்கம் வலிவோடு காப்பவனே தெளிவான வாழ்வினன்

(போகா)


13