பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி



சந்தம்.

நிலையில்குறையாது அடங்கியவாழ்வது மலையின் பெரிதாகும் உலகினிலே திருக்குறள் நெறியினில் கண்ணன் இசைபாடும் முறையினிலே காக்கப் பொருளென அடக்கம்உயர்வது ஆக்கம் தருவது எதற்கும்உரியது கனிவுடனே பணிவுடமை அணிவதுவே இனிமைதரும் (போகா)

 
 

14