பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/19

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது


5. பிறனில் விழையாமை


அறத்துப்பால். அதிகாரம்-15.

இராகம்-கேதாரம், தாளம்-ஆதி.

         எடுப்பு

பிறன் மனைவியை விரும்பாதே- தம்பி பெரும்பழி விளைந்திடும் கரும்பென இனித்தாலும்

                      (பிற)
         தொடுப்பு

அறன் கடைநின்றாருள் பிறன் கடைநின்றவன் அறிவையும் புழையும் இழப்பவன் அதனாலே

                      (பிற)
              படுப்பு

பகைபாவம் அச்சம் பழி எனநான்கும் இகவாவாம் இல் இரப்பவனிடமே

              முடிப்பு

வகையுடன் இல்லறம் வாழ்பவன் மேலோன்

வலியவேவாய்ப்பினும் நெறியிதை மறவாதே (பிற)


17