பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/20

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி



            சந்தம்

எனைத்துணையரேனும் இழிநிலை தருவதை தினைத்துணையோராது பிறன்மனை புகுவதை

நினைக்கையில் குறள்நெறி இசைபாடு-தம்பி

உனக்கிது அரும்பெறும் துணையாகும்-நம்பு எளிதென நினைத்து இல்லிரப்பவனொடு பழியது நிலைத்து பலதுயர்பெருகிடும் (பிற)


 
 

18