பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/21

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது



6. பொறை யுடைமை.

அறத்துப்பால். அதிகாரம்-16:

இராகம்-காம்போதி, தாளம்-ரூபகம்.

       எடுப்பு 

நிறையுடைமை யெனும் பெருமையை அடைய விரும்பினால்-தம்பி,

பொறை யுடைமையைப் போற்றிவாழும் வலிமை யுனக்கு என்றும் வேண்டும் (நிறை)

     தொடுப்பு

முறையில்லாதவை செய்திடுவார்

தரும் வருத்தமே முறைமை பொறுமை யுடனே மறந்து வென்றிடுவாயே (நிறை)

    படுப்பு

ஒறுத்தார்க்கொரு நாளைய இன்பம் அன்பால் பொறுத்தார்க்குப் பொன்றுந்துணை புகழாமே

     முடிப்பு

வெறுத்தெவருமே செருக்குடன் இகழ்ந்துரைப்பினும்


19