பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/22

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி


வெட்டுவோரைத் தாங்கிவிளைவுதருகும்

நிலத்தைப்போலே
(நிறை)

சந்தம்

இன்மையுள் இன்மை விருந்திட மறுப்பதே
வன்மையுள் வன்மை கொடியரைப் பொறுப்பதே
உண்மையில் செம்மையின் செயலிது
நன்மையுள் நன்மையைப் புரிவது கண்ணனின் குறள் நெறிப் பனுவலில்
எண்ணரும் பொறுமையும் பெருகிடும்(திறை)


20