பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/28

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி


பொருளிலவாம் வறுமையினும் துயர்தருமே பெருஞ்செல்வம் (கொ}

சந்தம்

வேலேந்தியே கொள்ளையிடும் கள்ளனே?-நல்ல கோலேந்திய மன்னவனின் தன்மையோ? நூலேந்திய நல்லறிஞர் மதியேந்திடவே மறந்து

துட்டமனம் சுட்டியிடும்

கட்டளையால் கெட்டழிவான் (கொ)


26