இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
குறள் நெறி
பொருளிலவாம் வறுமையினும் துயர்தருமே பெருஞ்செல்வம் (கொ}
சந்தம்
வேலேந்தியே கொள்ளையிடும் கள்ளனே?-நல்ல கோலேந்திய மன்னவனின் தன்மையோ? நூலேந்திய நல்லறிஞர் மதியேந்திடவே மறந்து
துட்டமனம் சுட்டியிடும்
கட்டளையால் கெட்டழிவான் (கொ)
26