இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
குறள் நெறி
குறள்நெறி
14. ஊக்கம் உடைமை.
பொருட்பால், அதிகாரம்.60 இராகம்-ஆரபி. தாளம்-ஆதி
எடுப்பு.
ஊக்கம்கொள்க தம்பி ஊழையும் மிஞ்சி ஒங்குவாய் உலகினிலே - மனதில் (ஊ)
தொடுப்பு.
ஆக்கம் வழிகேட்டு ஏகும் அசைவில்லா ஊக்கம் உடையவன் வாழுமிடம் தேடி (ஊ)
படுப்பு.
வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர் உள்ளத் தனையது உயர்வாமே,
முடிப்பு.
உள்ளுவதெல்லாமும் உயர்வன் உள்ளுக தள்ளினும் தள்ளாமை கொண்டிடல் வேண்டும் (ஊ) சந்தம்.
உடல்முழுது கணையின் வடுவினையடையினும் குலேயாக் கரியதுபோல்
33
30