பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/33

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது



இடரது பெருகிடும் பொழுதினும்மனமது

     தளரா கிலே பெறுவாய்

எண்ணுக குறள்நெறி தன்னில் வருவது கண்ணன் பனுவலிது நன்மை தருவது

     எப்பொழுதும் பாடிடுவாய்-கனிவுடன் 
     மெய்ப்பொருளே நாடிடுவாய்.இதமுடன் (ஊ)

31


31