இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
இசையமுது
16.ஆள்வினே உடைமை,
பொருட்பால், அதிகாரம்.62
இராகமாலிகை. ரூபகம்.
எடுப்பு-கல்யாணி,
செய்வதற்கரிதென சோர்வது கொள்ளாதே - எந்த செயலிலும் தெளிந்து முயன்று நீ வெல்லுக (செய்)
தொடுப்புகள்,
1.எய்துதற்கரியதும் எய்திடலாமே ஏற்றமுறைதன்னில் செய்வதனாலே தெய்வத்தினாலே ஆகாதவெனினும் மெய்வருத்தக் கூலி தரும் உய்வதற்கும் வேளைவரும் (செய்)
2. பிறர்க்குதவிசெய்து தனக்குதவிபெறல் பொதுநலம்வளர உறுதுணேயாமே பெறர்க்கினியபண்பு பேணுகவாழ்விலே பெற்றிடுக உயர்கிலேயை கற்றிடுக ஆள்வினேயை (செய்)
3. கரியமூதேவியின் காதலவைான் காரியச்சோம்பலில் தூங்கிடுவோனே திருமகளுறைவாள் மடியிலானகமே
33
33