இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
இசையமுது
17. இடுக்கண் அழியாமை.
பொருட்பால், அதிகாரம்-63.
இராகம்-அடாணா தாளம்.ஆதி,
எடுப்பு,
இடுக்கண் வருங்கால் நகுக - அதனை அடுத்தூர்வதுவும் அஃகுதொப்பதில்லேயே (இடு)
தொடுப்பு,
துடுக்கான துயரெல்லாம் கெடுக்கவே வந்தாலும் மிடுக்காக வாழ்வதெனில் சளைக்காது வீரமொடு (இடு)
படுப்பு,
இன்பம் விழையாதான் இடும்பை இயல்பென்பான் துன்பம் வந்தபோழ்தில் துயரடையான்.
முடிப்பு.
வன்பில் கலங்கா தான் வல்லமை மிகுந்தோளும் வாழும் வகையுணர்ந்தே தாழும்வினை மறந்தே (இடு)
35
35