பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/38

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி



சந்தம்.

தனக்கு வருமெதும் இன்பம் எனவே நினேக்கும் மனதினில் துயரேது? வதைக்கும் பகையிலும் துன்பம் இலாமல்

சிறப்பு வருவதில் தடையேது? அடுக்கிவரினும் அழிவிலானுற்ற இடுக்கண்இடுக்கண் படுமதனால்

அறிவுதரும் குறள்நெறியில்-கண்ணன் அழகு தமிழ் இசையமுதை-எண்ணி (இரு)


36