பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/40

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி


குணத்தில் கல்வியில் குறையில்லாதவராய்-மனம்

குறித்தசெயலினே முடிக்கும்வகையினராய் இயற்கை அறிவொடு நூலின் அறிவதும் இணேந்து உலகினே அறிந்துமே-தமிழ் இசைக்கும் குறள் நெறி இயற்றும் வழியினில் எதிர்ப்பின் இடையிலும் துணிந்துமே-செய்யும்

(அரு)

 
 

38