பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



  1. C, சொல்வ 4t. هم چ
4 }受蠶鬍鬍彎懿蠶。

وحسبصمفعمممغنيين بيئيصي تسمحسعد

பொருட்பால். அதிகாரம்.55

இராகம்-சண்முகப்பிரியா, தாளம். சாபு

எடுப்பு.

சொல்வன்மை செல்வமென்பதுணர்க-தம்பி

வல்லமையோடு நன்மை வளர்ந்திடும் ஈதுண்மை (சொ)

தொடுப்பு.

சொல்லுக வெல்லும் சொல்லே கேட்டாரைப்

பிணிப்பதாம் சோர்வில்லா நன்மையாலே கேளாறும்

வேட்புறுவார் சொ)

படுப்பு.

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் கிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப்பெறின் அறிவாயோ?

முடிப்பு.

மலர்ந்தும் மணமில்லாத மலர்க்கொத்து

போன் ருரே உணர்ந்தும் பல நூல்கள் உரைசொல்ல -

இயலாதார் (சொ)


39