இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குறள் நெறி
குறள் நெறி
21. வினைத்திட்டம்,
-سمسم مچيجيټيجټ ممسم
பொருட்பால். அதிகாரம்-57, இராகம்-பேகாக். தாளம். அடை. எடுப்பு.
வினைத்திட்பமாவது மனத் திட்பமே வீறுடனே செய்க யாருக்கும் எப்போதும் (வினே;
தொடுப்பு. எ சீனத்திட்பம் எய்திய போதும் பயனில்லே வினைத்திட்பம் இல்லாரை விரும்பாதிவ்வுலகென்
றும் வினே) படுப்பு எண்ணிய எண்ணியாங் கெய்துவரே எண்ணியார் திண்ணிய ராகப் பெரின்,
முடிப்பு. நுண்ணறிவாண்மை துடங்காத மேன்மை கண்னெனக் கொள்பவர் காரியம் வெல்லுவர்
- - (வினே) சிதி திமி, சொல்லுவது எவருக்கும் எளிதான ஒன்று சொல்லியதைச் செய்வதுவே அரிதாகும் கன்று எள்ளுவது கூடாது உருவத்தைக் கண்டு ஏற்றசெயல் வல்லாரும் சிற்றுருவில் உண்டு
எண்ணமதில் தெளிவுடனே முயலுகவே-குறள் கண்ணனிசைப் பாடலினேப் பயிலுகவே-வரும் (வினே)
42
42