பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் நெறி


குறள் நெறி

21. வினைத்திட்டம்,

-سمسم مچيجيټيجټ ممسم

பொருட்பால். அதிகாரம்-57, இராகம்-பேகாக். தாளம். அடை. எடுப்பு.

வினைத்திட்பமாவது மனத் திட்பமே வீறுடனே செய்க யாருக்கும் எப்போதும் (வினே;

தொடுப்பு. எ சீனத்திட்பம் எய்திய போதும் பயனில்லே வினைத்திட்பம் இல்லாரை விரும்பாதிவ்வுலகென்

றும் வினே) படுப்பு எண்ணிய எண்ணியாங் கெய்துவரே எண்ணியார் திண்ணிய ராகப் பெரின்,

முடிப்பு. நுண்ணறிவாண்மை துடங்காத மேன்மை கண்னெனக் கொள்பவர் காரியம் வெல்லுவர்

  • - (வினே) சிதி திமி, சொல்லுவது எவருக்கும் எளிதான ஒன்று சொல்லியதைச் செய்வதுவே அரிதாகும் கன்று எள்ளுவது கூடாது உருவத்தைக் கண்டு ஏற்றசெயல் வல்லாரும் சிற்றுருவில் உண்டு

எண்ணமதில் தெளிவுடனே முயலுகவே-குறள் கண்ணனிசைப் பாடலினேப் பயிலுகவே-வரும் (வினே)

42


42