பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



25. குறிப்பறிதல்.

ఇ**wev';'wణాజax:

பொருட்பால், அதிகாரம்,71

f...

சிந்து.

குறிப்பறியும் தன்மையினேப் பெற்றவர்

இந்தக்

குவலயத்தை ஆளும்வகைக் கற்றவர்-நல்ல குறிக்கோளின் வல்லமை தா னுற்றவர்-எந்த

குணமானவர் உளமாயினும்

கணமேயவர் அறிவார்திறன் கொண்டவரே கடவுளென மற்றவர்-புகழ் கொள்கையிலே தனக்குங்கர் அற்றவர்.

தன்னிடத்துவந்தபொருண் காட்டுமே~து ய தண்பளிங்குபோலமனக் கோட்டமே-உற்ற தன் கடுப்பை காட்டுமுகத் தோற்றமே. அந்தத்

தறமானதை அறிவாலுணர் திறமானதைப் பெறலானவர் தானமைச்சர் ஆகுவதைப் போற்றுமே

இதைக் தேனிகர்த்த தமிழ்மறையும் சாற்றுமே.

கெடுப்பதாம் செய்கையினைக் குறிப்பிலே

கண்டு கேட்பவர் வல்லவராம் பொறுப்பிலே-ஒன்று

47


47