பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/50

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி


கொடுத்துமே துணைகொள்வர் விருப்பிலே-என்றும் குறையாதுயர் மதிவாணரின் முறையேநலம் சதிராடுமே தொடுப்பதாம் கேடெதுவும் சிரிப்பிலே-வைத்து தோல்வியிலும் வென்றிடுவார் கெறிப்பிலே,

4. உவப்பதிலும் காய்வதிலும் வெடிக்குமே-முகம் உணர்ச்சிமிகக் கொள்வதனால் நொடிக்குமே-நெஞ்சின் உண்மைகளைக் கண்களுமே வடிக்குமே-எந்த உளமாயினும் அளவாகிடும் உரையாதுரை விழியானவை உய்த்துணரக் கண்ணனிசை முடிக்குமே-தமிழ்

உயர்வதுவே குறள்நெறியில் துடிக்குமே.


48