பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/51

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது



26. அவையறிதல்,


பொருட்பால், அதிகாரம்-72

இராகம்-தேஷ், தாளம்.ரூபகம்.

எடுப்பு.

அவையறிந்துபேசு நன்கு-தம்பி தொகையறிந்துரையில் துய்மைதேக்கியே (அவை)

தொடுப்பு.

சுவைமிகு சொல்லினில் எழில்மிகும் இடையில் வகையினை உணர்ந்தே வலிவுடன் நல்லதை (அவை)

படுப்பு.

கற்றறிந்தார்கல்வி விளங்கும் கசடற சொற்றெரிதல் வல்லாரகத்து.

முடிப்பு.

குற்றமில்லாரவை கற்றதைப்பேசுவோர் மற்றவர் புல்லவை மறந்தும் சொல்லாதே (அவை)

சந்தம்

கல்லாதவர் அவையினிலும் சொல்லாடிடும்

நிலையறிதல் மிகவினி தாம்


49