பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/52

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

குறள் நெறி



அல்லாதவர் அறிவுடையார் அவையினிலே புகழ்பெறுதல் தனிநலமாம் நூற்பொருளே நன்குணர்ந்த மேற்புலவர் நல்லவையில் ஏற்புடைய சொல்லுதலில் இழுக்கடைதல் நன்றலவே

காப்பது கண்ணன் குறள்நெறி இசையமுதே -இன்பம் சேர்ப்பது திண்ணம் பாடிடு வசையறுமே-என்றும் (அவை)


50