இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
குறள் நெறி
அல்லாதவர் அறிவுடையார் அவையினிலே
புகழ்பெறுதல் தனிநலமாம்
நூற்பொருளே நன்குணர்ந்த மேற்புலவர்
நல்லவையில்
ஏற்புடைய சொல்லுதலில் இழுக்கடைதல்
நன்றலவே
காப்பது கண்ணன் குறள்நெறி இசையமுதே -இன்பம் சேர்ப்பது திண்ணம் பாடிடு வசையறுமே-என்றும் (அவை)
50