பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/53

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது



27. அவையஞ்சாமை.

பொருட்பால். அதிகாரம்.73

இராகம்-சுருட்டி. தாளம்:ஆதி,

எடுப்பு.

அவை தனில் அஞ்சாமை வேண்டும்-தம்பி அருள் பொருள் உரைப்பதில் பெரும்புகழ் விளைத்திடும் (அவை;

தோடுப்பு.

பகையகத்தில் பேடிகை கூர்வாள்போன்றது அவையகத்தில் அஞ்சுவான் பெற்றுயர்ந்த கல்வியது (அவை)

படுப்பு.

கல்லாதவரின் கடை யென்பார் கற்றறிந்தார் நல்லார் அவையஞ்சுவார் நயனில்லார்.

முடிப்பு.

சொல்லாடும் கல்விநலம் வல்லார்பேரவையில் நல்லாண்மை காட்டாதார் வாழ்வதில் பயனேது

(xஅவை)


51