இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இசையமுது
33. தனிப்படர் மிகுதி.
இன் பத்துப் பால். அதிகாரம், 120
இராகம் ஆனந்தபைரவி. தாளம்.ரூபகம்:
எடுப்பு.
வாழ்வார்க்கு வானம் பெய்வதுபோல் வீழ்வார்க்கு வீழ்வார் புரியும் மெய்யன்பு (வாழ்}
தொடுப்பு.
தாழ்வல்லவோ இன்பம் யான் கட்டும் விழைதல் தனித்தவாழ்விது இனிக்குமோ கூறடி
தரமாகுமோ பிரிவானது தணியாத டி தீயாமிது {வாழ்}
படுப்பு.
ஒருதலைக்காமம் இன்னது காவடிபோல் இருதலேயானும் இனிதாகும்
முடிப்பு. பருவசலும்பைதலும் இருவர்க்குமல்லவோ படுபாவி காமனின் அடுபோரிதழகோ பதருதவர் துயராமிதை நுகராதவர் செயலாமிது (வாழ்)
59