பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 67


செய்ந்நன்றி நினைப்பதற்காகத் தம் உயிரையே பணயமாக வைத்துக் கர்ணனும், கும்பகர்ணனும் குறள் கண்ட வாழ்வை வாழ்ந்து காட்டி விட்டார்கள்.

என் நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்; உய்வு இல்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"

என்பதே குறள் கூறும் நன்றி நினைக்கும் வாழ்வாகும்.