இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
37. அவா அறுத்தல்
எங்கும் இல்லாச் செல்வம். வேண்ட டிை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லே; பாண்டும் அஃது ஒப்பது இல், 363 — 131
வாய்மையும் தூய்மையும். தூஉய்மை என்பது அவச இன்மை; மற்றஅது வாஅய்மை வேண்ட வரும். : 364–132
பெயர்ந்து செல்லா கிறைந்த வாழ்வு.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்திலேயே பேரா இயற்கை தரும். 307-133
38. ஊழ்
உண்மை அறிவே மிகும். - நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். 373-134
அல்லலிலும் அமைதி.
நன்ருங்கால் நல்லவாக் காண்பவர்; அன்ருங்கால் அல்ல்ல் படுவது எவன். 379- 135