இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
89 அரச மாட்சி
ஆள்பவர்க்கு மூன்று. தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனுள் பவற்கு. 383-136
வல்ல அரசு. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு. 385–137
40. கல்வி கற்க, கிற்க!
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக! 391-138
ஊறும் அறிவு.
தொட்டனத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் துாறும் அறிவு, 396–139
காடும் ஊரும் கமதாம். யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு. 397 - 140
59