பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi குறிஞ்சித் தேன் தைப் பெறுவார்கள் என்று நினைக்கிறேன். அதனுல் சில சில பாடல்களுக்கு மாத்திரம் புது முறையில் விளக்கம் எழுத முன் வந்தேன். மனைவிளக்கை வரவேற்ற தமிழுலகம் குறிஞ்சித்தேனே'யும் சுவைத்து மகிழுமென்று நம்புகிறேன். மயிலாப் o 1–2-52 கி. வா. ஜகந்நாதன் கு றி ப் பு இப்போது இந்தப் புத்தகம் இரண்டாம் பதிப்பாக வருகிறது. முதற் பதிப்பில் உள்ளபடியே இதில் எல் லாக் கட்டுரைகளும் இருக்கின்றன. மாற்றம் ஒன்றும் செய்யவில்லை. ஆளுல் பின்னல் மூன்று புதிய பாடல் களின் விளக்கத்தைச் சேர்த்திருக்கிறேன். குருவிக் குடும்பம், அவள் ஆவல், மகன்றிலின் காதல் என்ற தலைப்புடன் உள்ள மூன்று கட்டுரைகளாக அல்: விளக்கம் இருக்கிறது. கல்யாண நகர் கி. வா. 해 .3 56س 9س-1