இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திரு. ராய.சொ. செந்தமிழ்ச் செல்வர்; காந்தீயத்தில் தோய்ந்த வாழ்வடையார். இப் புலவர் இயற்றிய சுற்றுலாவளம் தமிழகத்து அரிய விருந்தாதம். இக் கட்டுரை நூலின் நயங்களைக் கவி, யோகி சுத்தானந்த பாரதியார் அளித்த முன்னுறையிற் கண்டு கொள்ளலாம். தமிழுக்கு நல்லணியாகும் என்றே இந்நூலை வெளியிடுகிறோம்.
தமிழர் எமது முயற்சியைப் போற்றி, ஊக்கிமேன் மேலும் பாரத சக்தி நிலையம் தனது அருட்பணியில் முன்னேறச் செய்க. திருவருள் எம்மைத் தொண்டிற்குத் தொண்டு நடத்துக.
பாரத சக்தி நிலையத்தார்,
புதுச்சேரி.