இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்வை அளக்கிறது. காந்தியடிகளை நல்வாழ்விற்கு இலக்காகக் காட்டுகிறது. இந் நூலின் உள்ளம் வள்ளுவர்; உயிர் காந்தீயம் என்னலாம்.
இஃது அறிஞர் எழுதிய அறிவுரைக் தொகுப்பு. படிக்கப் படிக்கப் பண்புள்ள பயன் பெருகும் நன்னூல்.
இந்நூலின் அருமை யறிந்தே பாரத சக்தி நிலையத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்; தமிழர் இக் கட்டுரை அருவியை அள்ளிப் பருகுக!
எந்தாய் வாழ்க!
புதுச்சேரி, }
சுத்தானந்த பாரதி.'
விய பங்குனி