பக்கம்:குற்றால வளம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வை அளக்கிறது. காந்தியடிகளை நல்வாழ்விற்கு இலக்காகக் காட்டுகிறது. இந் நூலின் உள்ளம் வள்ளுவர்; உயிர் காந்தீயம் என்னலாம்.

இஃது அறிஞர் எழுதிய அறிவுரைக் தொகுப்பு. படிக்கப் படிக்கப் பண்புள்ள பயன் பெருகும் நன்னூல்.

இந்நூலின் அருமை யறிந்தே பாரத சக்தி நிலையத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்; தமிழர் இக் கட்டுரை அருவியை அள்ளிப் பருகுக!


எந்தாய் வாழ்க!


புதுச்சேரி, }

சுத்தானந்த பாரதி.'

விய பங்குனி



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/8&oldid=1295381" இலிருந்து மீள்விக்கப்பட்டது