பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“கோபத்தைக் காசியில் விட்டேனென்றார்-இதோ
குண்டாந் தடியுடன் வந்ததடா !
ஆபத்து! ஆபத்து!” என்றே சொல்லி-உடன்
அனைவரும் ஓட்டம் பிடித்தனரே !


99