பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனிதன் இல்லை, அவ்விடம்.
மரமும் இல்லை. ஐயையோ !
துணியா லான உருவம்தான்.
சோளக் கொல்லைப் பதுமையே !


38