இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"கோபத்தைக் காசியில் விட்டேனென்றார்-இதோ
குண்டாந் தடியுடன் வந்ததடா!
ஆபத்து! ஆபத்து!"என்றே சொல்லி -உடன்
அனைவரும் ஓட்டம் பிடித்தனரே!
34
"கோபத்தைக் காசியில் விட்டேனென்றார்-இதோ
குண்டாந் தடியுடன் வந்ததடா!
ஆபத்து! ஆபத்து!"என்றே சொல்லி -உடன்
அனைவரும் ஓட்டம் பிடித்தனரே!
34