இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை
இந்த பக்கமானது இருமுறையுள்ளதால்,
இதனை மெய்ப்புச்செய்ய வேண்டாமென
கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
(இருப்பினும், ஒரு முறை சரிபார்த்து, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்)
காண்க:
பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/25
கும்பல் கும்பலாய்க் காக்கை பறக்க,
குளத்தில் தாமரை குலுங்கிச் சிரிக்க,
வம்பணி மாதர் சோம்பல் முறிக்க,
மாமி முணறிக் கதவைத் திறக்க- காலை
12 ♦ கவிஞர் வாணிதாசன்