பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொன்னை விளைக்கும் சிற்றுாரும்
புகையைக் கக்கும் பேரூரும்
உன்னால் வாழ்தல் கண்டோமே!
உன்னை வாழ்த்து கின்றோமே!




22 ♦ கவிஞர் வாணிதாசன்