பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடுத்த டுத்துக் கையைத் தூக்கி,
ஆளும் பாகன் பேச்சை நோக்கி,
கொடுத்த காசைக் கையில் வாங்கி,
கொடுத்த சைந்து நடந்து காட்டி — யானை

தட்டில் அரிசி எடுத்துத் தின்று,
தந்த தேங்காய் மிதித்துத் தின்று,
முட்டி இட்டுப் படுத்துக் குழந்தை
முதுகில் ஏற ஏற்றிக் கொண்டு — யானை



50 ♦ கவிஞர் வாணிதாசன்