பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புள்ளிக் குயிலே! புதரெல்லாம்
துள்ளிக் குதித்துப் பாடுவையோ?
உள்ளே குரலை அடக்கிக்கொள்!
உன்னைத் தேடுது துப்பாக்கி! 4






72 ♦ கவிஞர் வாணிதாசன்