இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குழந்தைச் செல்வம்
கவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை
அவர்களுடைய
கவிதைத் தொகுதிகளிலிருந்து
திரட்டியது
'தேனொழுகக் கவிபாடும்
தேசிக விநாயகமே !
நானுனது கவிபாடி
நாடோறும் மகிழுவனே!
—குழந்தைக் கவிஞர். அழ. வள்ளியப்பா
பாரிநிலையம்
59.பிராட்வே. சென்னை 1.