பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் சிறந்த கவிஞர். சிந்தனை -ஊட்டும் நாடக ஆசிரியர். நடிகர். இயக்குநர். அத்துடன், புகழ்மிக்க விளையாட்டு வீரரும் ஆவார். அண்ணுமலை பல்கலைக் க மு க ம், சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் தமிழகமெங்கும் நடைபெற்ற ఎ9&T யாட்டுப் பந்தயங்களிலும், விளை யாட்டுப் போட்டிகளிலும் பங்குபெற்று வெற்றி வீரராகத் திகழ்ந்தவர். D. P. E. எனும் தமது உடலியற் கல்வித் தேர்விலே, சென்னை மாநிலத்தி லேயே முதலாவதாக முதல் நிலையில் (Distinction with First Rank) G3 so வெற்றி பெற்றவராவார்.