பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

எதிராளிக்கு வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையின உண் டாக்காமல், ஆட்டக்காரர்கள் அதிக விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் ஆட வேண்டும். இதகுல், தன் ஆட்டக்காய் குறைவது மட்டுமின்றி, எதிராளிக்கும் ஒரு 'வெற்றி வாய்ப்பை வழங்குவது போல் ஆகின்றது.

படாமலும், வேறு காயைத் தொடமலும், 20 வினடி களுக்குள்ளே வைப்பது போலவும் போன்ற முக்கிய முறைகளை மீண்டும் மீண்டும் மனதில் கொண்டு ஆட வேண்டும்.

போட்டி ஆட்டநேரத்தில், வெற்றி பெற வேண்டும் என்ற தனியா விருப்பத்துடன் விளயாடும்பொழுது, பொறுப்பினை உணர்ந்து கொண்டும் ஆட வேண்டும்.

பொறுப்பு என்பது பண்பாட்டினேப் பொறுத்ததாகும். பண்பாடும் ஒழுங்கு முறையுமே ஆட்டத்தினே சுமுகமாக நடத்திச் செல்ல உதவும் என்பதால், ஆட்டக்காரர்கள் ஒழுக வேண்டிய முறைகளையும் கற்றுத் தேர்ந்து கொள்ள வேண்டும். #.