பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207

பத்தின் பத்தாம் செய்யுளின் இரண்டாம் அடியிலும் சில எழுத்துகள் மறைந்துள்ளன. ஐங்குறு நூற்றைப் பாடிய புலவர் எல்லோரும் கொங்கு நாட்டவர் அல்லர். கபிலர்மட்டுங் கொங்கு நாட்டில் வாழ்த்திருந்தவர். இந்நூலைத் தொகுத்த கூடலூர் கிழார் கொங்கு நாட்டுப் புலவர்.