பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248


தமிழ் நூல்கள்

1. அகநானூறு (அகம்)

2. புறநானூறு (புறம்)

3. நற்றிணை (நற்)

4. குறுந்தொகை (குறும்)

5. ஐங்குறுநூறு (ஐம்)

6. பதிற்றுப்பத்து (பதிற்று}

7. சிலப்பதிகாரம் (சிலம்பு)

8. முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார். (நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்)

9. களவழி நாற்பது - பொய்கையார்

10. சேரன் செங்குட்டுவன் - மயிலை சீனிவேங்கடசாமி

11. சேர மன்னர் வரலாறு - ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை

12. சேரன் செங்குட்டுவன் - மு. இராகவையங்கார்

13. சேர வேந்தர் செய்யுட்கோவை-மு. இராகவையங்கார்

14. சேரன் வஞ்சி - டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார்

15. கவிராஜ மார்க்கம் - (கன்னட மொழிச் செய்யு ளிலக்கணம்) நிருபதுங்கவர்மன்

18. கேரளம் ஐந்தும் ஆறும் நூற்றாண்டுகளில் எளங்குலம் குஞ்சன் பிள்ளை (மலையாளம்)

17. புறத்திரட்டு - வையாபுரிப்பிள்ளை பதிப்பு. சென்னைப் பல்கலைக் கழகம்

18. துளுநாட்டு வரலாறு - மயிலை சீனி-வேங்கடசாமி

19. கொங்கு மண்டல சதகம் - கார்மேகக் கோனார்

20. கொங்குநாடு - புலவர் குழந்தை 1968

21. சேரர் வரலாறு - துடிசைகிழார்

22. கொங்குநாடு - கி. அ. முத்துசாமிக்கோனார்

23, அப்பர், சம்பந்தர் - தேவாரம்

24. திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி. (நாலா பிரத் திவ்யப் பிரபந்தம்)