பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 124 – றியம்பி நின்றனள். எதிர்நின் றவனைத் 14 g தயங்கி நோக்கித் தலைமுதல் கால்வரை, ஒவ்வொ ருறுப்பா யொவ்வொரு வளைவாய், ஒவ்வ நோக்கியும் ஒண்டொடி நோக்கியும், ஏதோ சிந்தித் திருப்பார் போலும் ஏதோ முடிவினைக் கண்டார் போலும் தலையினை யசைத்தார். தளிர்க்கொடி விழியும் நிலைநின் றவிழ்ந்த நித்திலம் போலக் கண்ணிர்த் துளிகளைக் கன்னத் துதிர்த்தது! பின்னர்க் கிழவர் பேசிடு கின்ருர்! 'எந்த வகையிலும் இவனுன் அழகினுக் } 5 (。 கேற்றவ னல்லன்; இவனை மணக்கற் கிறந்த கண்ணையன் ஏற்றம் வள்ளி! சிறந்த அழகுடைச் சேயோன் ஆகிய என்மகன் ஒருவன் இருந்திட இங்குள புன்மகன் தன்னைப் போகச் சொல்லுக!” என்று நடித்தவா றியம்பிட, இடிக்குக் குன்று குலுங்குதல் போலவள் குலுங்கித் தேம்பி யழுதள்ை; திகைத்த மருக்கொழுந் தோம்பினள் அவளே! - உடனே சிங்கன் ஏகிட எத்தனித் திடுவோன் போன்று ... 罩6看 பாகியல் மொழியைப் பார்த்ததும், பைங்கிளி என்னருந் தாத்தா, என்னுயிர் காத்ததும் பின்னரு மன்னயாய்ப் பேணி வளர்த்ததும் இதற்கோ! ஈங்குள இன்னுயிர் விருப்பனைக் கைதரக் கேட்குங் கண்ணிர் அறியிரோ! துவலுக அவன்பால் நோக்கொடு வருந்துதல் அவலம் அன்றென அறிகுவி ராயின் இதனினும் பெரும்பே ரின்பம் எதிர்ப்படச் சிதறும் என்னுயிர் விரைந்'தென. விக்கி, அழுதனள். . . . . . - 7 g