பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் மதிப்புரை கள்ளம் எப்படி, அப்படிக் கடுகளவும் இலாதநெஞ் சினர்:முக் கனிகள் எப்படி அப்படிப் போன்றமுத் தமிழின் மே லன்பர்; குள்ளம் எப்படி, அப்படி இலாப்பெருங் கொள்கை யுடை யார்: குரைகடல் எப்படி, அப்படிக் குண நிறை துரைமாணிக் களுர்: வெள்ளம் எப்படி, அப்படிச் செந்தமிழ்ச் சொற்பெருக் கேற, மேன்மை எப்படி, அப்படிப் பட்டதோர் நடையிற்றம் நல்ல உள்ளம் எப்படி, அப்படித் - தந்ததோர் உயர்தமிழ் நூல்தான், உலகம் எப்படி, அப்படிப் - பட்டதோர் நிலைகொள்கொய் யாக்கனியே! பாரதிதாசன்.