பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سی۔ . نوٹ ._G میسہ அறிஞர் ஆற்றும் பெருங்கடற் பணியின், ஒரு துளி ஈதென விடுக்கும் என்னை, ஆக்குவை பல நூல் என்று ஊக்குவீர்களாயின் அதுவே என்னை நிறைவு செய்யும். இந் நூல் பற்றித் தங்களுடைய மேன்மையான கருத்துரைகளே அருளிய அறி ஞ ர் இருவருக்கும் யான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். இந்நூல் வருதற்குப் பேருதவி நல்கிய இன் னுயிர் நண்பர் திரு. நா. அரங்கசாமி அவர்கட்கும், இஃது அச்சேறுங்கால் உடனிருந்து சி ற ப் பன போற்றி அல்லன களைந்தும், அச் சுப் படி களை மேவன செய்தும் பேருதவி புரிந்த நண்பர் திரு. ஆ. அழகன் அவர்கட்கும், என் உளமார்ந்த நன்றி. ஒளவை அகம், புதுவை. அன்பன், 1-1-1956. . துரை-மா.